புகைப்படக் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கல்

புகைப்படக் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-12-21 13:14 GMT

நிவாரண தொகை வழங்கல்

தென்மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக புகைப்படக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஸ்டுடியோக்களில் பயன்படுத்தி வந்த கேமரா, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் புகைப்பட உபகரணங்கள் அணைத்தும் சேதமடைந்துவிட்டது.

அப்பகுதி புகைப்பட கலைநர்களின் வாழ்வாதாரம் உயர்வடைய உதவிட நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ சங்க நிர்வாகம் கேமரா, கம்ப்யூட்டர், ப்ளாஷ், மற்றும் , அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் புகைப்பட கருவிகள் பழுதுதிக்குவதற்காக ரொக்கப் 63000/- நிவாரணத்தொகையாக தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் Ln.A. சிவக்குமார்,

மாநில துணைத்தலைவர் அசோக் மண்டலம் -3-ன் செயலாளர் S. ஜெகநாதன் ஆகியோரிடம் நாமக்கல் மாவட்டத்தலைவர் சதிஸ்குமார் மாவட்டச் செயலாளர் P.K.கண்ணன், மாவட்டபொருளாளர் P. சௌந்தர், இணைச் செயலர்கள் V. சீனிவாசன், மோகன்ராஜ் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கபட்டது

Tags:    

Similar News