ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் கூட்டாக சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-02-02 10:50 GMT

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் கூட்டாக சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து சுற்றி வருகிறது .இதனால் அவ்வழியே செல்லும்போது மக்கள் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர் .பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் ..
Tags:    

Similar News