சிறப்பு முகாமை புறக்கணித்த மக்கள்

சிறப்பு முகாம் புறக்கணிப்பு

Update: 2024-07-04 09:26 GMT

 சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட மலை கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவைகளில் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் மணிமுத்தாறு பேரூராட்சியில் இன்று (ஜூலை 4) தொடங்கியது. இந்த முகாம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமை மாஞ்சோலை கிராம மக்கள் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News