ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுநாள் நாள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுநாள் நாள் கூட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-30 11:21 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பட்டா திருத்தம், இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கொண்ட 345 மனுக்கள் வரப்பெற்றதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.