பரங்கிப்பேட்டையில் மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

Update: 2023-12-08 09:39 GMT

மனு கொடுக்கும் போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நெசவாளர்கள் சிறு குறு வணிகர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒன்றிய அரசின் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் விற்கும் முடிவை கண்டித்தும் மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த கூடாது எனவும் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை குறைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி பரங்கிப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News