பட்டாவை ரத்து செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு.

Update: 2024-03-06 11:48 GMT

ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெற்கு சந்தனூர் அருகே உள்ள இளையநாயக்கன் கிராமத்தில் உள்ள சுமார் 177 ஏக்கர் புஞ்சை நிலங்களை கிராமத்தில் உள்ள ஆயக்கட்டுதாரர்களுக்கு தெரியாமல் வெளியூரில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கு சட்டத்திற்கு விரோதமாக அசென்மென்ட பட்டாவாக தனிநபருக்கு கொடுத்ததாகவும் அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்
Tags:    

Similar News