நூலகத்தை திறந்து வைத்த மாநகர போலீஸ் கமிஷனர்

திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்.

Update: 2024-06-29 07:13 GMT

திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்.


திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் தங்களுடைய சட்ட நுணுக்கங்களை வளர்க்கும் விதமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது இதனை நேற்று (ஜூன் 28) மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வின்பொழுது மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News