போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
புகார் கொடுத்து 10 நாட்களாகியும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை வக்கீல் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
Update: 2024-01-04 06:05 GMT
வடமதுரை காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை . வடமதுரை காவல்துறையினர் மெத்தனமாக நடந்துள்ளனர். இதை கண்டித்து வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.