போலியோ சொட்டு மருந்து முகாம் - JCI நாமக்கல் சார்பாக காலை சிற்றுண்டி

Update: 2024-03-04 11:35 GMT

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்நேற்று நடைபெற்றது. அந்த வகையில் கீரம்பூர் டோல்கேட்டில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் JCI நாமக்கல் சார்பாக தன்னார்வலர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ப்ராஜெக்ட் சேர்மன் Jc S.மோகன்ராஜ் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து கொடுத்ததார்.  முன்னாள் தலைவர் Jc HGF முகமது உணவு வழங்கினார். மேலும் நிகழ்சியில் ராஜேஷ்குமார் எம்.பி, கே.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News