போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ துவக்கி வைத்தார்.

Update: 2024-03-04 03:15 GMT

திருவாரூரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ துவக்கி வைத்தார்.

திருவாரூர் நகராட்சி வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,துணை இயக்குனர் சுகாதாரம் பாலசுப்பிரமணியன், நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News