நத்தம் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நத்தம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-22 00:47 GMT

மின் தடை

நத்தம் பகுதியில் நாளை மின்தடை மறுநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. நத்தம் அருகே எல்.வலையபட்டியில் உள்ள உபமின்நிலையத்தில் (ஜன.23) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதையட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ந.புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News