சூளகிரியில் நாளை மறுநாள் மின் தடை

சூளகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 14:40 GMT
மின் தடை 
 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்ற 11-01-2024 (வியாழக்கிழமை) அன்று, சூளகிரி 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் சூளகிரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் வினியோகம் செய்யும் பகுதிகளான சூளகிரி நகர், உலகம், மாதரசனபள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீரபள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, எ.செட்டிப்பள்ளி, புக்கசாகரம், ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் (11-01-2024) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News