மரக்காணத்தில் நாளை மின்தடை

முருக்கேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-10 03:13 GMT

மின்தடை (பைல் படம்)

விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் அடுத்துள்ள,முருக்கேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனுார், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, முருக்கேரி, கிளாப்பாக்கம், ராயநல்லுார், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழ்அருங்குணம், கீழ்சிவிரி, ஆவணிப்பூர், பாங்கொளத்துார், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News