நாளை மின்தடை

கெங்கவல்லி வட்டம் தெடாவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-19 05:38 GMT
கெங்கவல்லி வட்டம் தெடாவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கெங்கவல்லி, தெடாவூரில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி, புனல்வாசல், வீரகனூர், கிழக்கு ராஜா பாளையம், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி, கணவாய்க்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என்று ஆத்தூர் செயற்பொறியாளர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News