நாளை மின்தடை

மயிலாடுதுறை நகர்பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-05 13:48 GMT

மயிலாடுதுறை நகர்பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின் நிறுத்த அறிவிப்பு தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு. மயிலாடுதுறை துணை மின் நிலையம் டவுன் II மின்பாதை- (திருவாரூர் ரோடு, குமரக்கட்டளை தெரு, சீனிவாசபுரம், கூறைநாடு, ஆராய தெரு.) டவுன்-III மின்பாதை- (புதுத்தெரு, நல்லத்துக்குடி தெற்கு வீதி, தரங்கை சாலை.) மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதைகளின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் 6ம்தேதி(சனிக்கிழமை)காலை 09.00 மணி முதல் நண்பகல் 03.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் .
Tags:    

Similar News