நாளை மின்தடை

நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 07:59 GMT

  நாளை மின்தடை 

திருநெல்வேலி மாவட்டம் ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை 18/01/24 மாதாந்திர பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கல்லிடைக்குறிச்சி மின் விநியோகம் செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News