நாளை மின்தடை

புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-11 08:05 GMT

புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, ஜனவரி-12-ம் தேதி நாளை மின் நிறுத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தகவல்... தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜனவரி 12- தேதி நாளை நடைபெற உள்ளன, எனவே புது குறிச்சி மின் நிலையத்திற்கு உட்பட்ட புதுக் குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம் சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அனைப்பாடி, இருர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட் வரகுப்பாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி அ.குடிக்காடு நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News