நாளை மின்தடை

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-22 16:29 GMT

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை ஜனவரி 23ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News