சங்கரன்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பிரதோஷம்

தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-09 00:56 GMT
சங்கரன்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பிரதோஷம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பிரதோஷம் நடைபெற்றது, பிரதோஷத்தில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News