பக்தர்களுக்கு முருகன் சிலை வழங்கல்

வீரகேரளம்புதூரில் முருகன் பக்தர்களுக்கு சிலை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-02 07:47 GMT

முருகன் சிலை வழங்கல் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கீழப்பாவூர் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி சின்னதம்பி நாடார் பட்டி திருமுருகன் பாதயாத்திரை பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூர் செல்லவிருக்கின்றனர். அவர்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் முருகனின் திருஉருவ வெண்கல சிலையை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான முருகன் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News