புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

கடலூர் மாவட்டம்,வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெறும் என எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-02-05 10:49 GMT

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி கடலூர் மாவட்டம் புவனகிரியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News