கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்புல்லாணியில் மதிமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-08 14:14 GMT

ராமநாதபுரம். . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம தி மு க ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை வைத்தார். திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் தலைவர் சேது பாண்டி, மதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் SDPI கட்சியின் அப்துல் வகாப் அதிமுக பிரதிநிதி கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி செல்பவர்களுக்கு ஏராளமான வசதிகள்இதில் பிஜேபியின் ராமச்சந்திரன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் தன்னிச்சையாக ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு செய்திருந்தும் குடிநீர் பிரச்சனை மற்றும் கழிப்பிட வசதி இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வருகின்றனர். என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி செல்பவர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவில் புனித நீராட வருபவர்களுக்கு கூட எம் பி நவாஸ் கனியின் நிதியின் மூலம் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பிஜேபியின் ராமச்சந்திரன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் தன்னிச்சையாக ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு செய்திருந்தும் குடிநீர் பிரச்சனை மற்றும் கழிப்பிட வசதி இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வருகின்றனர். என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News