மாணவர்களுக்கு அகராதி வழங்கல்

காஞ்சிபுரம் பி.டி.வி.எஸ்., துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் துாய தமிழ் அகராதி வழங்கப்பட்டது.

Update: 2024-02-05 10:41 GMT


காஞ்சிபுரம் பி.டி.வி.எஸ்., துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் துாய தமிழ் அகராதி வழங்கப்பட்டது.


தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம் பி.டி.வி.எஸ்., துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் துாய தமிழ் அகராதி நேற்று வழங்கப்பட்டது. இதில், அகர முதலி இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் மாணவ - மாணவியருக்கு அகராதியை வழங்கினார்.

சுற்றுச்சூழலில் உள்ள வாழ்வியல் சொற்களையும் பொருள் உணர்ந்து தமிழில் பேச வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களைத் தமிழில் பொருள் உணர்ந்து, அகராதியில் குறிப்பிட்டுள்ளவாறு சொற்களை பேசி பழக வேண்டும் என, எடுத்துரைத்தார்."

Tags:    

Similar News