எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கூட்டம்

திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-06-20 01:54 GMT

குறைத்தீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக மனுக்களை பெற்று உடனடியாக குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.
Tags:    

Similar News