கிரிக்கெட் போட்டியை ராஜா எம்எல்ஏ துவக்கி வைப்பு

தென்காசி மாவட்டம், குருவிகுளத்தில் நேதாஜி கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டியை திமுக எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-01-31 02:41 GMT

கிரிக்கெட் போட்டி துவக்கி வைப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் குருவிகுளத்தில் நடைபெற்ற நேதாஜி கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டியை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார், இந்த போட்டி நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை, ஒன்றிய கவுன்சிலர் மணி பாலா, குருவிகளும் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News