முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள்

Update: 2023-12-08 01:07 GMT

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்தும் குடும்பத்தினரை மீட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகள் பொறுத்தவரை கடந்த மூன்று நாட்களாக கனமழை மற்றும் விட்டு விட்டு மழை கொட்டியது. மழைக்கு பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய போர்வை, பாய், தலையணை, அரிசி, காய்கறிகள் முட்டை அடங்கிய நிவாரண பொருட்களை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிவாரண முகாம்களுக்கு சென்று வழங்கினர்.
Tags:    

Similar News