பணி நிறைவு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஜே.சௌந்தரராஜன் பணி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

Update: 2024-05-25 15:55 GMT

பணி நிறைவு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஜே. சௌந்தரராஜன் பணி நிறைவு விழா இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News