வி.எம் சத்திரம் நூலகத்தில் திறனாய்வு கூட்டம்

Update: 2023-12-06 11:53 GMT

திறனாய்வு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை வி.எம்.சத்திரம் அரசு ஊர்ப்புற நூலகத்தில் நூல் திறனாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் வை.ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட பதிவாளர் பாஷ்யம் இறை வணக்கம் பாடினார். நூலகர் அ.மோசஸ் பொன்ராஜ் வரவேற்றார். அகரம் ப. தளவாய் மாடசாமி எழுதிய 'புத்தம் புதுமைகள்' என்ற நூலை திருக்கு இரா.முருகன் திறனாய்வு செய்து பேசினார்.
Tags:    

Similar News