தபால் வாக்குகள் செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆய்வு

வடலூரில் வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-08 08:25 GMT

ஆட்சியர் ஆய்வு

கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News