தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை

இந்திய லீ ஷாவலின் குங் பூ விளையாட்டு அகாடமி சார்பில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் சேலம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2024-04-12 07:29 GMT

வெற்றி பெற்ற மாணவர்கள்

இந்திய லீ ஷாவலின் குங் பூ விளையாட்டு அகாடமி சார்பில் 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் கராத்தே புடாகான் பயிற்சியாளர் கே.யுவராஜ் தலைமையில் அபுதாகீர், அப்துல் இப்ராகிம், மோனீஷ், நாகயுவன், ஜோதிபிரியா ஆகிய மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி பரிசு கோப்பை, சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்தனர். 
Tags:    

Similar News