தூய்மை பணியாளர் சாக்கடையில் விழுந்து உயிரிழப்பு

கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-07-01 11:22 GMT

கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார்.


கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் கடலூர் வில்வ நகரை சேர்ந்த ரகு என்பவர் செம்மண்டலத்தில் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் விரைந்து சென்று பார்வையிட்டார்.

உடன் கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில், காங்கிரஸ் கட்சி ஆனந்த் கடவுள், நகர ஒருங்கிணைப்பாளர் கிட்டு, கடலூர் நகர செயலாளர் செங்கதிர் பில்லா பிரவீன் மாநகராட்சி அதிகாரிகள் நகர் நல அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் மாநகராட்சி ஓட்டுநர் ஜவகர் செந்தில் மேஸ்திரிகள் தூய்மை பணியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News