சங்கரன்கோவில் மழை வெள்ள முன்னேற்பாடு நகர் மன்றத் தலைவி ஆய்வு

கனமழையால் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது

Update: 2023-12-18 06:30 GMT
முன்னேற்பாடுகள் ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அளவுக்கு அதிகமான தண்ணீர்வரத்து இருப்பதால் இன்று நெற்பயிரில் தண்ணீரில் மூழ்கி வருவதால் விவசாயிகள் கவலை தெரிவித்ததின் அடிப்படையில் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் நகராட்சி ஆணையாள,ர் சபாநாயகர் ,நகர மன்ற தலைவி உமா சரவணன் மற்றும அதிகாரிகள் நகராட்சி உறுப்பினர் உமா சங்கர், சரவணன்,  திமுக காவல் கிளி ராயல் கார்த்திக், தீன் மைதீன், ஆகியோர் ஆய்வு செய்தனர். கனமழை பெய்து வருவதால் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கையாக ஜேசிபி இயந்திரம் மூலம் சீர்படுத்தி வருகின்றனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News