வாசுதேவநல்லூரில் லாட்டரி நிறுவனத்திற்கு சீல்

வாசுதேவநல்லூரில் லாட்டரி நிறுவனத்திற்கு சீல் போலீஸர் விசாரணை.

Update: 2024-03-30 01:32 GMT

காவல்துறை விசாரணை


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள ஐடி நிறுவனம் போல் செயல்பட்ட ஆன்லைன் லாட்டரி நிறுவனத்தை போலீசார் நேற்று சீல் வைத்தனர். இதில் ஆன்லைன் லாட்டரி நிறுவனர், மற்றும் பணியாளர்கள் 10 பேரை வாசுதேவநல்லூர் போலீசார் கைப்பற்றினர். இதில் 10க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து வாசுதேவநல்லூர் போலீசார் விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

Similar News