நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி ஜெயக்குமார் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Update: 2024-05-29 07:53 GMT

எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்
Tags:    

Similar News