சிறப்பு அபிஷேகம்

Y.M.R. பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

Update: 2023-12-23 08:30 GMT

Y.M.R. பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 

திண்டுக்கல் Y.M.R.-பட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாளுக்கு அதன்பிறகு மூலவர் சாமிக்கு பால், பழம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News