பேட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி
பேட்டையில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 12:49 GMT
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் எஸ்டிபிஜ கட்சி சுத்தமல்லி கிளையின் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியம் என்ற தலைப்பில் நேற்று (மார்ச் 9) இரவு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி கேஎம்ஏ நகரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.