வந்தவாசியில் கிராம சபை கூட்டம்

வந்தவாசியில் கனவு இல்ல பயனாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது ‌.

Update: 2024-07-03 13:41 GMT

கிராம சபை 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல பயனாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகரன் தலைமையில் இன்று (03.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் உமா ரமேஷ் ,ஊராட்சி செயலாளர் ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News