சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனுக்களை பெற்ற தலைவர்

திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-01 04:31 GMT

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனுக்களை பெற்ற தலைவர்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் கொண்டாநகரம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கும் திட்டம் ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம்  (ஜூன் 30) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்தனர்.
Tags:    

Similar News