சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பாலா ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பாலா ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-07 09:49 GMT

சிறப்பு அலங்காரத்தில் அனுமன் 

அனுமன் ஜெயந்தி 4வது நாளையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயர்  வெற்றிலை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News