புலிவலத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் எஸ்பி பங்கேற்பு

புலிவலத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் எஸ்பி பங்கேற்றார்.

Update: 2024-02-09 16:11 GMT

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் எஸ்பி ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News