எஸ்டிபிஐ கட்சிக்கூட்டம்

பாளையில் எஸ்டிபிஐ கட்சிக்கூட்டம் தலைவர் அரசடி மீரான் தலைமையில் இன்று நடந்தது.

Update: 2024-01-13 06:56 GMT
எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் சாந்தி நகர் அலுவலகத்தில் வைத்து இன்று 13/01/24 பாளை பகுதி தலைவர் அரசடி மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் சாத்தை நிஜாமுதீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News