நாளை முதல் காலைவரையின்றி வேலைநிறுத்தப் போராட்டம்

சிவகங்கையில் நாளை முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலைவரையின்றி வேலைநிறுத்தப் போராட்டம்

Update: 2023-12-11 17:37 GMT

சிவகங்கையில் நாளை முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலைவரையின்றி வேலைநிறுத்தப் போராட்டம்

அகில இந்திய மத்திய சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு அறிவிப்பின்படி கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரை செய்த சில முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். குறிப்பாக கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, பென்ஷன் உள்ளிட்ட பலன்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி (டிசம்பர் 12) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சிவகங்கை கோட்டத் தலைவர் அம்பிகாபதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News