குளத்தில் மூழ்கி மாணவன் பலி

திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-24 07:05 GMT

பலியான சிறுவன் 

திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மயில்ராஜ், அவரது மகன் தருண்குமார் (வயது 12), 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் ஈசானிய குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News