தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு

வேப்பூர் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-24 13:37 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News