என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க தேர்தலுக்கான வேட்பு மனு வழங்கல்

என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-16 04:10 GMT

வேட்புமனு வழங்கல் 

நெய்வேலி என். எல். சி. பாட்டாளி தொழிற்சங்க தேர்தல் வருகின்ற 28 ஆம் தேதி நடக்க இருக்கின்ற நிலையில் வேட்பு மனுக்களை, தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி தொழிற்சங்கத்தினரிடம் நெய்வேலி என். எல். சி. பாட்டாளி தொழிற்சங்கம் அலுவலகத்தில் வழங்கினர். இந்த நிகழ்வில் பாட்டாளி தொழிற்சங்க பேரவை தலைவர் வீரமணி, செயலாளர் இராம. முத்துக்குமார், பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் பங்கேற்றனர்‌.
Tags:    

Similar News