நெல்லை எம்.பி எம்.எல்.ஏவுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்தை ஓய் வடிவில் அமைக்காமல் மக்களுக்கு துரோகம் செய்து வரும் நெல்லை எம்பி ஞானதிரவியம்,பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப் ஆகியோர் தேர்தலுக்கு வாக்கு கேட்டு தொகுதிக்குள் நுழையக்கூடாது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-15 06:55 GMT

எம்பி ஞானதிரவியம்

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோருக்கு மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்தை Y வடிவில் அமைக்காமல் மக்களுக்கு துரோகம் செய்து வரும் இவர்கள் தேர்தலுக்கு வாக்கு கேட்டு தொகுதிக்குள் நுழையக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News