கோவில் திருவிழாவை ஒட்டிதூய்மை பணி

கோவில் திருவிழாவை ஒட்டி தூய்மை பணி நடைபெற்றது

Update: 2023-12-19 16:28 GMT

கோவில் திருவிழாவை ஒட்டி தூய்மை பணி நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரகாரம் பகுதியில் ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் ஜனவரி மாத துவக்கத்தில் .திருவிழா துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.. இந்நிலையில் காவிரி கரையோரம் கோவில் அமைந்துள்ளதால், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்....
Tags:    

Similar News