மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை பார்வையிட்ட கலெக்டர்!
மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை” மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 10:03 GMT
மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை பார்வையிட்ட கலெக்டர்
மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை பார்வையிட்ட கலெக்டர்
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் "மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமினை” மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (15.02.2024) துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.ஆனந்த், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் க.செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.