தூய்மை பணியை துவங்கி வைத்த ஆட்சியர்

தூய்மை பணி

Update: 2024-01-25 09:41 GMT

தூய்மை பணியை துவங்கி வைத்த ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் உள்ள தாமிபரணி ஆற்று பகுதியில் தூய்மை படுத்தும் பணிகளை இன்று (25.01.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டு தூய்மை பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.
Tags:    

Similar News