கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
பெரியகுளம் அருகே அருள்மிகு முத்தையா திருக்கோயிலில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 10:37 GMT
கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
பெரியகுளம் தேனி சாலையில் அருள்மிகு முத்தையா திருக்கோயில் அமைந்துள்ளது நேற்று முன்தினம் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூபாய் 600 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியல் பணம் திருடிய கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை கைது செய்தனர்